lundi 2 juin 2014

மனம் ஏற்று கொள்வதில்லை...!


தண்டவாளம் போல் 
அருகிருந்தாலும் 
எல்லா உறவும் 
நிச்சையம் ஒருநாள் 
பிரிந்து தான் செல்லும் 
என்பதை ஏனோ 
மனம் ஏற்று கொள்வதில்லை...!

Aucun commentaire:

Enregistrer un commentaire