தனிமையில் விட்டு செல்கின்றாய்
என்று தான் நான் எண்ணிவிட்டேன்
நீயோ உன் நினைவுகளையும் விட்டு
என் சோலை வனத்தை அழித்து
பாளைவணமாய் மாற்றியமைத்து
விழியில் படாது மறைந்திருக்கின்றாயே
துடிதுடிக்கும் இதயத்தோடு
தவித்துக்கிடக்கும் நான்
உன் நினைவுகளோடு பேசி
சுகம் காண்கிறேன்...!
Aucun commentaire:
Enregistrer un commentaire