jeudi 9 avril 2015

புரியாத புதிர்கள்...!


புரியாத புதிர்கள் 
மறைந்து கிடக்கும் உண்மைகள் 
மனதுக்குள்ளே குழப்பங்கள் 
எதுவும் தெலிவில்லை
என்ன செய்வதோ 
கசக்கும் கஷாயமோ  
இல்லை இனிக்கும் தேனோ 
என் வாழ்க்கை 
எனது விழிகளை பறித்து 
சொர்க்கம் இதுவென்றால்
நம்பிடும் நிலைமை 
எனது....


Aucun commentaire:

Enregistrer un commentaire