samedi 8 février 2014

ஏனோ மனம் கேட்பதில்லை...!


விடைபெறுகிறேன் என்று 
உதடுகள் கூறினாலும் 
ஏனோ மனம் கேட்பதில்லை 
தனக்கு பிடித்தவரை 
விட்டுச்செல்ல 
மறைந்திருந்தே 
நிழலாக தொடர்கிறது 
நித்தம் நித்தம் 
தொந்தரவின்றி...!

Aucun commentaire:

Enregistrer un commentaire