முரண்டு பிடிக்காமலே
முற்றுகையிட்டு விட்டாய்
நம் காதலிட்கு
புரிந்துகொள் உயிரே
என் மௌனத்தின் காரணம்
நான் உனக்கு ஏற்றவள்லில்லை
என்று நீயென்னியதால் மட்டுமே
என் தேகம் தீயில் வேகும் வரை
உன்னை மட்டும்தான் சுமப்பேன்
என் இதயத்தில் மட்டுமல்ல
என் உயிரிலும்
நீயென்னை புரிந்து கொண்டால்
பிடித்திருந்தால் மீண்டும் வா
காத்திருப்பேன் அன்றும்
உனக்காக மட்டுமே...!

Aucun commentaire:
Enregistrer un commentaire