vendredi 31 juillet 2015

காத்திருகின்றேன்...!


தனிமையில் துவண்டு 
வாடி போகவில்லை 
தலைவனே 
உன்கரம் கோர்த்திட 
தவமே புரிகின்றேன் 
கனவுகள் சுமந்து 
கற்பனையிலே மிதக்கின்றேன் 
உன் வருகை ஒன்ரிட்கே
விழி மூடாமலே 
காத்திருகின்றேன்...


Aucun commentaire:

Enregistrer un commentaire