samedi 11 octobre 2014

நம் வாழ்க்கையில்...!


நாம் நேசிக்கும் உறவுகள் 
கண் கலங்கிட கூடாதென்று
எண்ணியே வாழும்பொழுது 
அவர்கள் நம் கண்களில் 
இரத்தம் வடிய வைக்கின்றனர் 
அதுதான் பெரிய வலியாகின்றது
நம் வாழ்க்கையில்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire