samedi 11 octobre 2014

உன் பிரிவால்...!


வசந்த காலத்து 
வண்ணத்து பூச்சிபோல் 
வலம் வந்த என் காதல் 
இன்று தீயில் உருகும் மெழுகாய் 
உருகியே போகின்றது 
உன் பிரிவால்...!


Aucun commentaire:

Enregistrer un commentaire