vendredi 31 janvier 2014

கோடி நன்றிகள்...!

நாம் எதிர் பார்த்து காத்திருப்பது
எதிர் பாராத நேரங்களில் 
நிகழ்ந்திடும்போது
எத்தனை இன்பங்கள் 
மனதிலே துள்ளி குதிக்கின்றது
அதற்க்கு காரணமான
உள்ளங்களிட்கு 
கோடி நன்றிகள்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire