lundi 21 avril 2014

நீ பேசும் மொழி...!



மழலைகள் மொழிதான் 
அழகென்று 
யார் சொன்னார் 
அழகே....
நீ பேசும் மொழியை 
யாரும் கேட்டதில்லைபோல்...!

எட்டி பிடித்துவிட்டேன்...!


நீ எட்டாத தொலைவில் 
இருந்தாலும் 
எட்டி பிடித்துவிட்டேன் 
என் நட்பாலே 
உன்னை...!

கண்ணெதிரே நீ...!



கண்ணெதிரே நீ 
வரும்போது மட்டுமே 
என்னிதயம் 
சிறகுகள் விரிக்கின்றதே 
அது ஏனோ என் தோழா...?