samedi 14 novembre 2015

உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!


காற்றிலே ஒருசேதி அனுப்பி வைத்தேனே 
உயிரே உன்னிடம் வந்து சேர்ந்ததோ 
உறவாய் வந்தவனே  உணர்ந்தாயோ 
உதிரம் கலந்த நினைவுகளில் நீ 
உள்ளே இருந்தே சீண்டுகின்றாய் 
உறக்கம் இன்றி புலம்புகின்றேன் 
உன்னையே தேடி விழிக்கின்றேன் 
உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!



Aucun commentaire:

Enregistrer un commentaire