mardi 1 septembre 2015

உன் ஒற்றை பார்வை...!


ஒர பார்வை 
உன் ஒற்றை பார்வை 
சிறு வினாடியில் 
அம்பாய் எய்து விட்டாய் 
பல நேரங்கள் கழிந்தும் 
நடுசாமம் ஆகிய பின்பும் 
ஏனோ எனது விழிகள்
மூட முடியாது துடிக்கின்றது  
துடிக்கும் துடிப்பிலும் 
புது இன்பம் கான்கிறது
என் மனம்...

Aucun commentaire:

Enregistrer un commentaire