mercredi 9 septembre 2015

இதழோரம் புன்னகைத்தேன்...!


இமை மூடி பேசினேன் 
இதழ் மூடி பேசினேன் 
இஸ்டபடி பேசினேன் 
இடை விடாது பேசினேன் 
இறுதியிலே விழித்து பார்த்தேன் 
இது வெறும் கனவென்றறிந்து
இதழோரம் புன்னகைத்தேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire